நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான். மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம்…
சுகயீனமாக இருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளை 1985இல் இந்தியாவில ஒரு பயிற்சிப் பாசறையில்… அம்மாவைப் பிரிந்து வந்த சில நாட்கள். கடல் பயணத்தால் உண்டான பதற்றம். பயிற்சி எடுப்பதற்காக நாம் அனுப்பப்பட்ட மலைப்பிரதேசம். இந்த மூன்றையுமே நான் இதற்கு…
தமிழீழத்தில் இயங்கும் முதன்மை வாய்ந்த சமய நிறுவனங்களும் தமிழ்மாணவர் அமைப்புகளும், போரினால் பாதிக்கப்பட்டோர் இயக் கங்களும் ஈழத் தமிழர் சிக்கலுக்கான தீர்வு குறித்து அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையை அமெரிக்காவில் இயங்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரித்திருக்கின்றன. இக்கோரிக்கையை ஈழத்தமிழர்…
இன்பன் வீரச்சாவாம் இந்தச் சேதி செவிப்பறையில் மோதிய போது மனம் உண்மையை ஏற்க மறுத்தது. ஒரு கூட்டில் விடுதலை வேண்டி பரணிபாட இணைந்த நேசப்பவை அவள். ஒரு கூட்டில் ஒன்றிணைந்து எம் இன்ப துன்பங்களில் கரம்கொடுத்த இனிய உயிர் அவள். வேங்கைகளிற்கு…
யாழ். மாவட்டம் அச்சுவேலியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை 09.01.1985 அன்று சிறிலங்கா படையினரின் சுற்றிவளைத்து ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் – தளபதியுமான கப்டன் பண்டிதர் உட்பட ஆறு மாவீரர்களின் 38ம் ஆண்டு வீரவணக்க…
கப்டன் பண்டிதர் (இளங்கோ) சின்னத்துரை ரவீந்திரன் கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.12.1959 வீரச்சாவு:09.01.1985 நிகழ்வு:யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில்…
திருமலைக் கடற்பரப்பில் 07.01.2006 அன்று சிறீலங்கா கடற்படையின் டோறா கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் நளா, கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன் ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலை வேண்டி…
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.! லெப்.கேணல் வான்கவி கீதபொன்கலன் மேரிலியோனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.01.2009 கப்டன் அமுதரசி…
அன்று 1985 புதுவருட திருப்பலி வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயம் வழமையான நேரம் காலை 9.30 மணி மாமரத்தில் கட்டப்பட்ட மணி மிகையொலியூட்டி நறுவிலிக்குளம் புதுக்கமம் வஞ்சியன்குளம் ஊர்களின் மக்களை திருப்பலிக்கு ஒன்று கூட்டும் பணியை கோயில் மெலிஞ்சியார் பொறுப்புணர்வுடன்…
உலகத் தமிழினத்திற்கு வீரமிக்க ஒரு தலைவனை பெற்றுத் தந்த அய்யா திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள வதை முகாமில் மரணமடைந்த செய்தி தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் வேதனை அலைகளைப் பரப்பியுள்ளது. 86 வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின் தாயார் பார்வதி…